|
கட்டுரைகள் |
|
|
நான் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.தொழிலுக்காக பல இடங்களுக்கும் அலைந்து திரிந்தேன். நீ என்ன செய்கின்றாய்?உனது தொழில் என்ன?என்று நண்பர்களும்,உறவினர்களும் கேள்வி கேட்கும் போது வெட்கம் தாங்க முடிவதில்லை.கௌரவமாகவும்,கண்ணியமாகவும் வாழ வேண்டும் என்ற ஆசை.ஆனாலும் எந்தத் தொழிலும் எனக்கு சாதகமாக அமையவில்லை.அனைத்து இடங்களிலும் நான் மிக மோசமாகவே நடத்தப்பட்டேன்.ஒரு மாதத்துக்கு மேல் அரிதாகவே சில இடங்களில் தொழில் செய்துள்ளேன்.அனைவரும் என்னை அடிமை போன்றே நடத்தினர்கள்.ஒரு கடையில் வேலை செய்தேன் அந்தக் கடையின் சொந்தக்காரன் என்னுடைய உழைப்பை மிகவும் மோசமான முறையில் சுரன்டினான். ஒழுங்கான முறையில் எனக்கு சம்பளம் தரவில்லை என்னை ஏமாற்றி விட்டான்.ஆனால் அவனோ மிகவும் சுகபோகத்தில் வாழ்ந்தான்.
ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை ** அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்
''முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.'' (ஸுரா : அர்ரூம் :32).
''எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தம் இஷ்டப்படி) பிரித்து (அவர்களும்) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை.'' (அல் அன்ஆம் :159).
ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்;;;;;;;; (பகைத்துக்கொண்டு) புறம் காட்டிச் செல்லாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாக விளங்குங்கள். மேலும் ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக்கொண்டிருத்தல் கூடாது.' (புகாரி,முஸ்லிம்)........ வாங்கோசைகளற்ற வடக்கு காற்றால் வரண்டு போனது தமிழ்தேசியமே!
|
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()